Saturday 25 May 2013

வாசிக்கும் வலைப்பூங்கொத்து

அன்பு வணக்கம் நண்பர்களே...



என்னைக் கவர்ந்த படைப்பாளிகளின் வலைப்பூக்களின் தொகுப்பு இது.  இவ்வலைப்பூங்கொத்தின் வாசத்தில் என்னோடு நீங்களும் திளைத்து இன்புற இனிதே வரவேற்கிறேன். வருக... வருக!

20 comments:

  1. உங்கள் நல்லா மனத்தைக் காட்டும் பூங்கொத்து இது..அதில் என் பூவையும் சேர்த்திருப்பது கண்டு மகிழ்ந்தேன்..தலை வணங்கி நன்றி நவில்கின்றேன்..மற்ற வலைப்பூ நண்பர்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வருகைக்கும் அன்புநிறைக் கருத்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  3. வலைப் பூங்கொத்து பிரம்மாண்டம்! அட...! கொத்தில் எனது பூவும் தலை காட்டுதே... நன்றி தோழி.

    ReplyDelete
  4. என் வலைப்பூங்கொத்தில் உங்கள் வலைப்பூவின் வாசம் வீசுவதற்கு நானல்லவோ நன்றி சொல்லவேண்டும். நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  5. arumaiyaana thokuppu vaalthukkal.

    ReplyDelete
  6. ” என்னைக் கவர்ந்த படைப்பாளிகளின் வலைப்பூக்களின் தொகுப்பு இது. ” - நல்ல முயற்சி. தினமும் படிப்பதற்கு வசதியாக எங்களது கம்ப்யூட்டரில் ”புக் மார்க்” செய்து வைத்துள்ளேன். சகோதரி கீத மஞ்சரி அவர்களுக்கு நன்றி!




    ReplyDelete
  7. மிகவும் நல்லது ஐயா. இன்னும் சில புதிய தளங்களை இணைக்க முயற்சிசெய்தவண்ணம் இருக்கிறேன். ஏதோ சிக்கலால் இணைக்கப்படவில்லை. மறுபடியும் முயற்சி செய்வேன்.

    ReplyDelete
  8. என் டாஷ் போர்டில் வருகை தரும் source என்று எதேச்சையாகக் கண்டேன். பார்த்தால் கீத மஞ்சரியின் வாசிக்கும் வலைப் பூங்கொத்து என்று தெரிந்தது. என் வலையும் அதில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

    ReplyDelete
  9. ஆஹா, தாங்கள் வாசிக்கும் பூங்கொத்தில், பூவோடு சேர்ந்த நாராக ... நானுமா ?

    மிக்க நன்றி. சந்தோஷம். ;)

    ReplyDelete
    Replies
    1. \\சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்\\
      பல அரிய சாதனைகளை சத்தமின்றி சாதித்த பின்னாலும் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்க தங்களால்தான் இயலும். மகிழ்வோடு நன்றி கோபு சார்.

      Delete
  10. என்னுடைய வலைப்பூவையும் இங்கு குறிப்பிட்டதற்கு எனது மனமார்ந்த நன்றி, கீதமஞ்சரி. மனம் நிறைந்த சந்தோஷத்துடன், அன்புடன், ரஞ்சனி

    ReplyDelete
  11. அற்புதமான முயற்சி
    என் வலைத் தளமும் இணைக்கப்பட்டது
    எனக்குக் கிடைத்த மிகப் பெரிய
    கௌரமாகக் கருதுகிறேன்
    மிக்க நன்றி
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றவர்களின் எண்ணங்களையும் எழுத்தினையும் வாசிக்கக் கிடைத்தது என்னுடைய பெரும்பேறு ரமணி சார். தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      Delete
  12. தங்களின் வலைப்பூங்கொத்தில் என்னுடைய வலைப்பூவையும் இணைத்ததற்கு மிக்க நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவுகளைத் தரும் தங்களுடைய வலைப்பூ ஒரு பொக்கிஷம். நான்தான் நன்றி சொல்லவேண்டும் மேடம்.

      Delete
  13. 'எங்களு'ம் உங்கள் தொகுப்பில். அரிய முயற்சி இது. பெரிய கலெக்ஷன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்.. கருத்திடுவது முன்பின் இருந்தாலும் பெரும்பாலும் அனைத்துப் பதிவுகளையும் வாசித்துவிடுவேன். :))

      Delete